சென்ற வாரம், நாம் அறிந்த செய்தி யாதெனில், " இவ்வாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை, நாங்கள் தள்ளிவைக்கின்றோம். இனி, பின் வரும் ஆண்டுகளில், இத்தொடரை நடத்துவதற்கு நாங்கள் திட்டமீட்டுளோம்" என ஐசிசி குறிப்பிட்டாதாகும். இந்த அறிவிப்பு, வெளிவந்தவுடன், பல ஐபிஎல் ரசிகர்கள், கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தார்கள். காரணம், இவ்வாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தள்ளிச்சென்றால், தள்ளிச்சென்ற அவ்விடைவெளியில், ஐபிஎல் தொடரை நடத்த முடியும் என்பது தான். இதனையொட்டி, செப்டம்பர் 26ம் தேதியில், இவ்வாண்டின் ஐபிஎல் போட்டிகள், தனது வலது காலினை எடுத்து வைக்கும் என பல வதந்திகள் வெளிவந்தது. ஆனால், அவ்வாறு உள்ள நிலையில், பலரின் மனதில் இருந்த ஓர் கேள்வி, டிசம்பர் மாத காலகட்டத்தி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா தொடரில், இந்திய வீரர்களால் எவ்வாறு பயிற்சியை மேற்கொள்ள இயலும் ??. அது மட்டுமின்றி, பயண தடைகளை மீறி எவ்வாறு செயல்பட இயலும் ?? எனவும் கேள்விகள் எழும்பியது. ஆனால், இவையனைத்திற்கும், ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய நாட்டின் அரசாங்கத்துடன் இனைந்து பல ஆலோசனைகள் மேற்கொண்டு, ஓர் ...
Comments
Post a Comment