Posts

Showing posts with the label BCCI

2021 விஜய் ஹசாரே செய்திகள்

Image
நான் முன்னதாக குறிப்பிட்டிருந்தேன் , பிப்ரவரி மாதம் 18 தேதி முதல், இவ்வாண்டின் விஜய் ஹசாரே தொடர், துவக்கம் பெற வாய்ப்புகள் உள்ளது என்று. குறிப்பிட்டவாறு இல்லாமல், 2 நாட்கள் கழித்து, பிப்ரவரி 20ம் தேதியன்று துவக்கம் பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்பதை பற்றியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோயின் விதிமுறைகள் பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் 13, 15 மற்றும் 17 தேதிகள் அன்று மூன்று பரிசோதனைகள் நடைபெறும். அதற்கு ஒரு வாரம் முன்பே, அனைத்து அணிகளும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நகரத்துக்கு சென்று, அங்கு ஒதுக்கப்பட்ட உணவகங்களில் தங்களை தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நகரை மையமாக வைக்கப்பட்டு, அங்கு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது BCCI. சூரத், இண்டோர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களை தேர்வு செய்துள்ளார்கள். கடைசி குழுவான, Plate Group அணிகளுக்கு, தமிழ்நாடை தேர்வு செய்துள்ளார்கள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில், Plate Group போ...

IPL 2021 Auction - Players' registered list !

Image
From 18th of February, the grand auction of world's cash rich Indian Premier League will be held at Chennai. So, fever of IPL has began already with some exciting retention and release of players along with little trading with teams. Now, they have announced the list of players who have named themselves in the upcoming auction. 1097 players have registered for IPL, and their names are given below. The IPL Player Registration has closed on 4th of February with a total of 1097 players. Among those, 814 are Indian Cricketers whereas the remaining 283 players are from Overseas. At February 18, the auction will begin from 3 PM. This players' list consists of 207 capped, 863 uncapped and 27 Associate players. It has been further split up into : 1. Capped Indian Cricketers (21) 2. Capped International Cricketers (186) 3. Associate Players (27) 4. Uncapped Indian Cricketers who have played at least 1 IPL match (50) 5. Uncapped Overseas Cricketers who have played at least 1 IPL match (...

2021 விஜய் ஹசாரே தொடர் - தமிழ்நாட்டின் அணி

Image
நாம் அனைவரும் அறிந்தவாறு, இம்மாத 18ம் தேதியன்று, விஜய் ஹசாரே தொடர் துவக்கம் பெரும் . தற்போது நடைபெற்று நிறைவடைந்த சையத் முஷ்டாக் அலி தொடரை போன்றே தான் இத்தொடரும் அமையும். அதே பாதுகாப்பு முறைகள், அதே விதிகள். சையத் முஷ்டாக் அலி தொடரை போன்று , இதிலும் தமிழ்நாட்டின் கிரிக்கெட் அணியானது, இளம் வீரர்களையும் அனுபவமிக்க வீரர்களையும் கலந்தவாறு அமைந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரைப்போன்று, இத்தொடரில் 38 அணிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 38 அணிகளை 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டியமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து குழுவுக்கு 1 அல்லது 2 அணிகளை நாக்கவுட்சுற்றுக்கு தேர்வு செய்வர். அதில் வெற்றிகளை கண்டுகொள்ளும் அணியானது, இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். அந்த இறுதி சுற்றை வெல்லும் அணியே, சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும். விஜய் ஹசாரே தொடருடன் இணைந்து, மகளிர் உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறும். அவற்றுக்கும் ஒரே விதிமுறைகள். வேறுபாடு யாதெனில், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு 37 அணிகள் பங்குபெறும் ( 1 அணி குறைவு ) தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, தாங்கள் பங்குபெறவிருக்கும் அணியை ...

2021 Vijay Hazare Trophy from Feb 18 !

Image
Ranji Trophy was scrapped for the first time in 87 years, as there weren't any possible time to stage this series, in a span of two months. It would have required another 70 days for staging this tournament which would have had the possibilities to go beyond the commencement of Indian Premier League ( IPL ). Many reports suggested that, Ranji's league games can be played before IPL whereas its knockout games could be scheduled after the conclusion of IPL. But, BCCI denied these reports .  As BCCI denied these reports, they sent letters to each and every state cricket association on asking, which could be staged ? Ranji Trophy or Vijay Hazare Trophy ? Most of them voted to Vijay Hazare Trophy and now, another announcement has came out. That announcement is from February 18th, Vijay Hazare Trophy will commence.  Similar to just now concluded Syed Mushtaq Ali Trophy , Vijay Hazare Trophy will also have same set of protocols with almost choosing same cities, as those state associ...

2021 IND vs ENG - பார்வையாளர்களுக்கு அனுமதி !

Image
முன்னதாக தெரிவிக்கப்பட்டது, சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பது தான். ஆனால், நேற்று தமிழக அரசானது, ஊரடங்கை விலக்க 7ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், 50 % சதவீத பார்வையாளர்களோடு நடத்தலாம் எனும் செய்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது யாதெனில், 50 சதவீத பார்வையாளர்களுடன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தலாம் என்பது தான். ஆயினும், தமிழ்நாட்டின் மாநில கிரிக்கெட் சங்கமானது ( TNCA ), பார்வையாளர்களின்றி போட்டிகளை நடத்த முடிவெடுத்துள்ளோம் என அறிவிப்பு வெளியிட்டது. ஆகையால், சென்னையில் நடக்கவிருந்த இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான  முதல் டெஸ்ட் போட்டியின் டிக்கெட்டுகளை விற்பனையிடவில்லை. அதன் பின் தான், தமிழக மாநில அரசானது, முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், அனைத்து வெளிப்புற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்பது தான். இந்த செய்தி வெளியானவுடன், தமிழக அரசு, இந்திய கிரிக்கெட்...

இந்தியாவில் IPL 2021 ?

Image
தற்போது, சில சுவையான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமானது, இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் IPL தொடரை, இந்திய மண்ணில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது. இத்தொடர், வழக்கம் போன்று ஏப்ரல் மாதத்தில் துவக்கம் பெற்று, மே மாத இறுதியில் நிறைவு பெரும். அதன் முழு விவரங்களை இப்பதிவில் நாம் காண்போம். சென்ற ஆண்டு , கொரோனா நோயின் பாதிப்பால், இந்தியாவில் நடைபெறவிருந்த IPL தொடரை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ( UAE ) மாற்றியமைத்தது. அதிலும், பார்வையாளர்களின்றி வீரர்கள் மட்டும் கண்டு மகிழுள்ளவாறு அமைக்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்தியாவில் தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளரான அருண் துமால் அவர்கள் தெரிவித்துள்ளார். "அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். நினைத்தவாறு ஏப்ரல் மாத காலகட்டத்தில் நிச்சயமாக நடைபெறும்" என்று கூறியுள்ளார். தற்போது சையத் முஷ்டாக் அலி தொடர் முடிவடைந்தது. அதற்கு பின், விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடைபெறும். அத்தொடரும் நிறைவடைந்த பின்னரே IPL நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சில நுணுக்கங்கள் கிடைத்துள்ளது. அந்த நுணுக்க...

2020-21 Vijay Hazare Trophy Season

Image
After so much speculations, BCCI have finally announced that, after the conclusion of ongoing Syed Mushtaq Ali trophy, Vijay Hazare Tournament will be staged. This decision is taken in considering all the collective measures out there.  During last year, there were discussions on staging only Ranji trophy and Syed Mushtaq Ali Trophy for 2020/21 domestic cricket season . But, after considering the situation, they have ruled out Ranji trophy and scheduled Syed Mushtaq Ali Trophy for domestic season 2020/21. This Syed Mushtaq Ali Trophy tournament has commenced from 10th January and is all set to conclude tomorrow, that is on 31st of January. So, still there is a two month window prior to the Indian Premier League (IPL).  In this two month window, a local tournament can also be staged ? Which would be the local tournament ? Ranji Trophy or Vijay Hazare Trophy is the question, pinned in the minds of BCCI'S Members.  For finding answers to these questions, BCCI have sent lette...

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

Image
இப்பதிவில் நாம் காணவிருப்பது, இவ்வாண்டில் எந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெறும், என்பதைப்பற்றிய சில நுணுக்கங்கள் மட்டுமே. தற்போது, சையத் முஷ்டாக் அலி தொடர் நிறைவுபெறவிருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக விஜய் ஹசாரே தொடரை நடத்த வேண்டுமா ? அல்லது ரஞ்சி தொடர் நடத்த வேண்டுமா ? என்பதை குறித்த முடிவு எடுக்க, இந்திய கிரிக்கெட் வாரியமானது அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. இந்தியாவின், பணம் புழங்கும் IPL கிரிக்கெட் தொடர், இன்னும் 2 மாத காலங்களில் துவங்கவிருக்கிறது. ஆகையால், 2 மாத காலத்திற்குள், இன்னும் ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடத்திவிடலாம் என்பதில் திட்டவட்டமாக உள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம். அதில், எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்விக்கு, நிறைய மாநில கிரிக்கெட் சங்கங்கள், விஜய் ஹசாரே தொடருக்காக வாக்களித்துள்ளது. ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கமானது, ரஞ்சி தொடரை நடத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதற்கு அவர்கள் தெரிவித்த முக்கிய காரணம், "முன்பே, வெள்ளை பந்து தொடரான சையடா முஷ்டாக் அலி தொடர் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும், வெள்ளை பந்து கிரிக்...

BCCI introduces new fitness rules !

Image
Few Years ago, Indian cricket Captain, M S Dhoni had introduced the Yo-Yo test for Team India. This Yo-yo test has revolutionised the fitness of Team India , with many becoming quick and energetic on field. Also, it had left many players unfit and removed them. Currently, fitness is being an important aspect of each and every sportsman all over the world. To, improve the game, right now, BCCI has announced an extra fitness test, and is set to implement in coming months. This fitness test is done along with Yo-Yo Test. BCCI has introduced 2 km time trials to measure speed and endurance levels in its training programme for Players of Team India. It will be mandatory for both contracted players, and also for those who are dying hard to find a spot in the national side.  A BCCI Official has said that, current fitness rule had played a huge role in getting our fitness back and making it to the next level. After reaching this benchmark, now it is important to break that barrier and set...

அமித் பாக்னிஸ் - பதவி விலகல் !

Image
 தற்போது, நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவுபெற்றது. இந்நிலையில், மும்பை அணியானது, நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல், மிகவும் மோசமான நிலையில், வெளியேறியது. இவ்வாறு ஓர் ஆட்டத்துக்கு பிறகு, மும்பை அணியின் பயிற்சியாளராக, அமி பாக்னிஸ், தான் பதவியை ராஜினாமா செய்யும்வாறு கடிதம் எழுதியுள்ளார். மும்பை அணியானது, E குழுவில், இடம்பெற்றுள்ளது. இந்த E குழுவில், மும்பை அணியுடன் டெல்லி, ஹரியானா, புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்துடன் எதிர்த்து விளையாடியுள்ளார்கள். அதில், முதல் நான்கு போட்டிகளில் சரிவு கண்டு தொடரை விட்டு வெளியேறியது. முதலில், டெல்லிக்கு எதிரான போட்டியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. அதில், மும்பை அணியுடைய துவக்க வீரர்கள் யாவரும் ஒழுங்காக விளையாடவில்லை. பின்னர், ஹரியானா அணிக்கு எதிராகவும் அந்நிலை தான். 56/6 என்று பரிதாமாக கிடந்தது. அங்கிருந்து, போராடி ஈட்டப்பட்ட இலக்கை வழங்கினாலும், பந்துவீச்சாளர்கள் யாரும் கை கொடுக்காததால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  ஹரியானா வென்றது. பின்னர், புதுச்சேரி அணிக்கு எதிராக 94 ரன்களுக்கு அ...

2021 இந்தியா - இங்கிலாந்து தொடர், இந்தியாவின் அணி

Image
சில மணி நேரங்களுக்கு முன்பே, இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், காயங்களுடனும் போராட்டத்துடனும், மூத்த வீரர்களின்றி, வெற்றியை கண்டது . ஆம், தொடர்ச்சியாக இரண்டாம் முறை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை, ஆஸ்திரேலியாவிலேயே வென்றது இந்திய அணி. அதிலும், இம்முறை முக்கிய புள்ளிகள் ஏதும் இல்லாமல் ஜெயித்து சாதனையை படைத்தார்கள். அதனை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியை நியமித்துள்ளார்கள். இந்த அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவிருக்கும் அணியாகும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைக்கட்டுகளான விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோர், மீண்டும் அணிக்குள் இடம்பெறுகிறார்கள். இந்த தொடர், அடுத்த மாதம் துவங்கி, மார்ச் மாத இறுதியில் நிறைவு பெரும் என இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. விராட் கோலி (c), ரோஹித் ஷர்மா , மயாங்க் அகர்வால் , ஷுப்மண் கில் , ரவிச்சந்திரன் அஷ்வின் , சேடேஸ்வர் புஜாரா , அஜிங்கியா ரஹானே , KL ராகுல் , ஹர்டிக் பாண்டியா , ரிஷாப் பந்த் , வ்ரிதிமன் சாஹா , க...

BCCIயின் ஆலோசனை குழு - Jan 17

Image
தற்போது, இந்தியாவின் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான, Syed Mushtaq Ali தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, இந்த ஆண்டின் ரஞ்சி தொடரை யும், நடத்தவேண்டும் என்கிற முடிவில் ஆணித்தரமாக உள்ளார்கள். அதனைக்குறித்தும், பிற்காலத்தில் நடைபெறவிருக்கும் பல கிரிக்கெட் தொடர்கள் குறித்தும் விவாதிக்க, வருகின்ற 17ன் தேதியன்று, ஓர் ஆலோசனை குழு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.  இந்தியாவின் தலைசிறந்த உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான, ரஞ்சி தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணத்தினால் தான், இவ்வாண்டு நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரும் மற்றும் துலீப் கோப்பை தொடரும், நடைபெறாமல் வெளியானது. சையத் முஷ்டாக் அலி தொடரை முதலில் நடத்தவேண்டும், என்பதன் முக்கிய காரணம், இதனை மிக விரைவில் நடத்தி முடித்துவிடலாம் என்பதும், IPL தொடருக்காக ஒவ்வொரு அணிகள் தேர்வு செய்ய எதுவாக அமையும் என்பதற்காகவும் தான். ரஞ்சி தொடர் நடைபெறாமல், ஒரு ஆண்டும் இதுவரை இருந்ததில்லை. ஆதலால், ரஞ்சி தொடரை, வருகின்ற பிப்ரவரி மாதம், நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன், அத...

IPL 2021 செய்திகள் !

Image
சென்ற மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் , 2021ம் ஆண்டு IPL தொடர், 8 அணிகளை வைத்தே நடைபெறும் எனவும், 2022ம் ஆண்டில் தான் கூடுதலாக 2 அணிகளை நியமிப்பார்கள் எனவும், IPL நிர்வாக சபை முடிவெடுத்துள்ளது. அதற்கு ஓர் முக்கிய காரணம், குறுகிய காலகட்டத்தில், Mega ஏலம் எனும் ஓர் மாபெரும் நிகழ்வை நடத்துதல் சாத்தியமற்றதாகும். இதனை தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்தும், IPL தொடரானது, இவ்வாண்டு எங்கு நடைபெறும் என்பதை குறித்தும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இவ்வாண்டின் IPL தொடரானது, இந்தியாவில் தான் பெரும்பாலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா நோயானது, விஸ்வரூபம் எடுத்து அச்சுறுத்தினால், சென்ற ஆண்டினை போன்று , இவ்வாண்டும் ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) நடைபெரும்வாறு மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்து, IPLலின் நிர்வாக சபை தெரிவித்தது யாதெனில், "அணிகளுக்கு மத்தியில் வீரர்களை வாங்கி, விற்பதற்கும் (player trading) மற்றும், தேவையற்ற வீரர்களை வெளியேற்றுவதற்கும், ஜனவரி 21ம் தேதி தான் கடைசி நாள்". ஆகையால், ...

Indian Women in Australia - 2021 postponed !

Image
As the new COVID virus, takes its another form, and this form is spreading even more faster than before, has created alarming fear in each and every individuals across the world. Along with this, the number of COVID cases, getting reported in Australia has been increasing day by day, particularly at Sydney. Now, this affects the scheduled tour by Indian women to Australia. Since the Finals of 2020 Women's T20I Cricket World Cup, which was held in the month of March at Melbourne, Indian women haven't played even a single international game, apart from the Women's Challenger Series ( Women's IPL ). They were scheduled to tour Australia in the late January, as Men's team have toured and currently playing in Australia for a long tour.  But, the raising concerns over the new variant of Corona virus, has started its work by affecting many in the world. Particularly, in the regions like Australia, United Kingdom, South Africa, which are primarily cricket is played, are aff...

BCCIன் அறிவிப்புகள்

Image
இன்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தை சார்ந்த நபர்கள் அனைவரும் இணைந்து, 89வது ஆண்டு கால கலந்துரையாடலில் சந்தித்தது. இதன் குறிக்கோள் யாதெனில், 2021ம் ஆண்டின் IPLதொடரை குறித்த ஒரு ஒளிவெளிச்சம், இந்திய சர்வதேச அணியின் தேர்வாளர்களை குறித்த ஓர் செய்தி மற்றும் 2021ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், எந்தந்த மாநகரங்களில் போட்டி நடைபெறும், என்பதை பற்றியும் ஒரு செய்தி. இதன் முழு விவரத்தை இப்பதிவில் நாம் பார்ப்போம்.  இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலுக்கு முன்பாகவே, பலர் குறிப்பிட்டது 2022ம் ஆண்டில் தான், 10 அணிகளைக்கொண்ட IPL தொடர் நடைபெறும் எனவும், இவ்வாண்டில் குறுகிய காலத்திற்குள் 2 அணிகளுக்கான ஏலத்தை நடத்தி, பின்னர் சீட்டுக்கட்டைப்போன்று மொத்தமாக ஏலம் வைப்பது சாத்தியமற்றது. ஆகையால், இவ்வாண்டின் IPL வழக்கத்தைப்போன்று 8 அணிகளைக்கொண்டு தான் நடைபெறும். ஆனால், 2022ம் ஆண்டில், ஆணித்தரமாக இரு அணிகள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது  இரண்டாம் தகவலானது, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்களாக சேத்தன் ஷர்மா, அபே குருவில்லா மற்றும் டெபாஷிஷ் மோஹன்ட்டி. ம...

ICC Cricket World Cup 2021 - Venues !!

Image
As per the Future Tours Programme ( FTP ), before Corona lockdown, it was expected that an ICC event in this year  at Australia and an another ICC event in the year 2021, with India as hosts was planned. But, as COVID has other plans, both the T20I World Cups have been postponed to 2021 and 2022 with the earlier as per planned was scheduled to take place in India with the teams qualified during the qualification process of 2020, whereas the qualification process of later has been announced recently. Now, the venues for 2021 ICC T20 World Cup has been shortlisted. Few reports have been released, in which all had stated that eight venues has been shortlisted for hosting this grand mega event. Previously, India was announced as hosts in the 2016 T20 World Cup, where India has been knocked out at the semi final stage , with the Caribbeans winning their second ICC T20 WC Trophy . It was a trimmed version with only 10 teams participating, but now the teams have been increased to 16, wi...

2020/21 Syed Mushtaq Ali Trophy - TN Squad செய்திகள்

Image
இவ்வாண்டின், Syed Mushtaq Ali Trophy தொடர், வருகின்ற ஜனவரி மாதம், 10ம் தேதியன்று துவக்கம் பெற்று 31ம் தேதியன்று நிறைவு பெரும். இத்தொடரை நடத்த 6 மாநகரங்களை தேர்வு செய்தார்கள். அவற்றை தொடர்ந்து, இவ்வாண்டின் சார்பாக வேறு எந்த ஒரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவாது என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, இத்தொடரில் பங்குபெறவிருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள்.  6 குழுவாக பிரிக்கப்பட்ட அணிகளில், Elite Group B எனும் குழுவை சேர்ந்த அணியாக தமிழ்நாடு களமிறங்கவிருக்கும் நிலையில், இவர்களுடைய அனைத்து போட்டிகளும், கொல்கத்தாவில் உள்ள Eden Garden மைதானத்தில் நடைபெறும். சமீபத்தில் வெளியான தகவல் யாதெனில், தமிழக வீரரான முரளி விஜய் அவர்கள், தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளார். அவரைத்தொடர்ந்து தமிழ்நாடு அணியின், வேகப்பந்து வீச்சாளரான K Vignesh அவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விளக்கியுள்ளார் K Vignesh அவர்களுக்கு மாற்றாக இளம் வீரரான R S Jaganath Srinivas அவர்களை நியமித்துள்ளார்கள். இம்முறை, ரவிச்சந்திரன் அஷ்வின் , நடராஜன...