Posts

Showing posts with the label Domestic Cricket

ரமேஷ் பொவார் தான் மும்பையின் புதிய பயிற்சியாளர் !

Image
சில நாட்களுக்கு முன்பு தான், மும்பை மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அமித் பாக்னிஸ் அவர்கள் , தன் பதவியை ராஜினாமா செய்கிறார். அவருக்கு அடுத்து யார் பயிற்சியாளர் என்கிற கேள்வி, அனைவரின் மனதில் இருந்தது. அதற்கான பதில் தான், தற்போது ரமேஷ் பொவார் அவர்களை, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது. இவ்வாண்டில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் , மும்பை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 5 போட்டிகளில், ஒன்றை மற்றும் வென்று மீதி நான்கில் தோல்வியை தழுவியது மும்பை அணி. வலுவான அணியாக திகழ்ந்தாலும், மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அமித் பாக்னிஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தான் இழந்த மரியாதையும் நம்பிக்கையையும், மீண்டும் கைப்பிடிக்க வேண்டும். அதற்காக தற்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான, ரமேஷ் பொவார் அவர்களை புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளார்கள். மும்பையில் பிறந்து வளர்ந்த ரமேஷ் பொவார் அவர்கள், 31 ஒரு நாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் விளையாடியுள்ளார். அதில், 34 விக்கெட்டுகள் ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 6 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்...

2021 விஜய் ஹசாரே செய்திகள்

Image
நான் முன்னதாக குறிப்பிட்டிருந்தேன் , பிப்ரவரி மாதம் 18 தேதி முதல், இவ்வாண்டின் விஜய் ஹசாரே தொடர், துவக்கம் பெற வாய்ப்புகள் உள்ளது என்று. குறிப்பிட்டவாறு இல்லாமல், 2 நாட்கள் கழித்து, பிப்ரவரி 20ம் தேதியன்று துவக்கம் பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்பதை பற்றியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோயின் விதிமுறைகள் பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் 13, 15 மற்றும் 17 தேதிகள் அன்று மூன்று பரிசோதனைகள் நடைபெறும். அதற்கு ஒரு வாரம் முன்பே, அனைத்து அணிகளும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நகரத்துக்கு சென்று, அங்கு ஒதுக்கப்பட்ட உணவகங்களில் தங்களை தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நகரை மையமாக வைக்கப்பட்டு, அங்கு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது BCCI. சூரத், இண்டோர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களை தேர்வு செய்துள்ளார்கள். கடைசி குழுவான, Plate Group அணிகளுக்கு, தமிழ்நாடை தேர்வு செய்துள்ளார்கள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில், Plate Group போ...

2021 விஜய் ஹசாரே தொடர் - தமிழ்நாட்டின் அணி

Image
நாம் அனைவரும் அறிந்தவாறு, இம்மாத 18ம் தேதியன்று, விஜய் ஹசாரே தொடர் துவக்கம் பெரும் . தற்போது நடைபெற்று நிறைவடைந்த சையத் முஷ்டாக் அலி தொடரை போன்றே தான் இத்தொடரும் அமையும். அதே பாதுகாப்பு முறைகள், அதே விதிகள். சையத் முஷ்டாக் அலி தொடரை போன்று , இதிலும் தமிழ்நாட்டின் கிரிக்கெட் அணியானது, இளம் வீரர்களையும் அனுபவமிக்க வீரர்களையும் கலந்தவாறு அமைந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரைப்போன்று, இத்தொடரில் 38 அணிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 38 அணிகளை 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டியமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து குழுவுக்கு 1 அல்லது 2 அணிகளை நாக்கவுட்சுற்றுக்கு தேர்வு செய்வர். அதில் வெற்றிகளை கண்டுகொள்ளும் அணியானது, இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். அந்த இறுதி சுற்றை வெல்லும் அணியே, சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும். விஜய் ஹசாரே தொடருடன் இணைந்து, மகளிர் உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறும். அவற்றுக்கும் ஒரே விதிமுறைகள். வேறுபாடு யாதெனில், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு 37 அணிகள் பங்குபெறும் ( 1 அணி குறைவு ) தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, தாங்கள் பங்குபெறவிருக்கும் அணியை ...

நன்றி திந்தா !

Image
பெங்கால் மாநிலத்தை சேர்ந்த, வேகப்பந்து வீச்சாளரான அஷோக் திந்தா அவர்கள், தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒரே செய்தி, இவர் ஒரு செயப்படு பொருள் என்பதே. சமூக வலைத்தளங்களில், Dinda Academy of Pace Bowling என்கிற ஓர் பக்கத்தை உருவாக்கி, அதில் இவரை மையமாக வைத்து அனைத்து வித கிண்டல்களும் கேலிகளும் பதிவிடப்படும்.   அதில் பதிவிடப்படும் கிண்டல்கள் எவ்வாறு உள்ளதெனில், திந்தா அவர்கள் ஓர் கல்லூரியை தன் கீழ் நடத்தி வருகின்றார் எனவும், அதுல உள்ள அனைத்து வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியோராய் இருப்பர் எனவும், எவரேனும் ஏதேனும் போட்டிகளில் அதிக ரன்களை வழங்கினார் என்றால், உடனடியாக அந்த ஒரு வீரரை இந்த ஒரு கல்லூரிக்குள் அனுமதி வழங்கி நுழைக்க வேண்டும் என்று பல கலாய்கள் இருக்கும். 2017ம் ஆண்டு IPL தொடரில், மும்பை அணியும் புனே அணியும், MCA மைதானத்தில் மோதிக்கொள்ளும். அப்போட்டியில், மும்பை அணியின் வீரரான ஹர்திக் பாண்டியா அவர்கள், அஷோக் திந்தா வீசும் கடைசி ஓவரை, பிரித்து விடுவார். பந்தை சிதறடிப்பார். அந்த ஒரு ஓவரில் மட்டுமே 29 ரன்கள் அடிக...

2020-21 Vijay Hazare Trophy Season

Image
After so much speculations, BCCI have finally announced that, after the conclusion of ongoing Syed Mushtaq Ali trophy, Vijay Hazare Tournament will be staged. This decision is taken in considering all the collective measures out there.  During last year, there were discussions on staging only Ranji trophy and Syed Mushtaq Ali Trophy for 2020/21 domestic cricket season . But, after considering the situation, they have ruled out Ranji trophy and scheduled Syed Mushtaq Ali Trophy for domestic season 2020/21. This Syed Mushtaq Ali Trophy tournament has commenced from 10th January and is all set to conclude tomorrow, that is on 31st of January. So, still there is a two month window prior to the Indian Premier League (IPL).  In this two month window, a local tournament can also be staged ? Which would be the local tournament ? Ranji Trophy or Vijay Hazare Trophy is the question, pinned in the minds of BCCI'S Members.  For finding answers to these questions, BCCI have sent lette...

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

Image
இப்பதிவில் நாம் காணவிருப்பது, இவ்வாண்டில் எந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெறும், என்பதைப்பற்றிய சில நுணுக்கங்கள் மட்டுமே. தற்போது, சையத் முஷ்டாக் அலி தொடர் நிறைவுபெறவிருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக விஜய் ஹசாரே தொடரை நடத்த வேண்டுமா ? அல்லது ரஞ்சி தொடர் நடத்த வேண்டுமா ? என்பதை குறித்த முடிவு எடுக்க, இந்திய கிரிக்கெட் வாரியமானது அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. இந்தியாவின், பணம் புழங்கும் IPL கிரிக்கெட் தொடர், இன்னும் 2 மாத காலங்களில் துவங்கவிருக்கிறது. ஆகையால், 2 மாத காலத்திற்குள், இன்னும் ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடத்திவிடலாம் என்பதில் திட்டவட்டமாக உள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம். அதில், எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்விக்கு, நிறைய மாநில கிரிக்கெட் சங்கங்கள், விஜய் ஹசாரே தொடருக்காக வாக்களித்துள்ளது. ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கமானது, ரஞ்சி தொடரை நடத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதற்கு அவர்கள் தெரிவித்த முக்கிய காரணம், "முன்பே, வெள்ளை பந்து தொடரான சையடா முஷ்டாக் அலி தொடர் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும், வெள்ளை பந்து கிரிக்...